கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது.
பராக் ஒபாமாவின் இந்தச் செய்தியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உதவி இராஜாங்கச் செய லாளர் றெபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளதாவது,கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இதயசுத்தியுடன் தமது விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதையே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகக் குழு விரும்புகின்றது.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் களையப்படுவதற்கு, முழுமையான விசாரணைகள் இடமளிக்கலாம். இந்த நிலையில் இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
வலம்புரி
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
October
(13)
- நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின...
- துயிலும் இல்லங்களை இடித்து அரசபடைகளுக்கு வெற்றி தூ...
- மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான ய...
- சிறீலங்கா அமைச்சரின் கடைத்தனத்தை கண்டு கதறி அழுதார...
- October 5th, 2010 .விடுதலைப்புலிகள் மீதான தடைதீர்ப...
- சிறையின் சீமெந்துத் தரையில் இரவுகளைக் கழிக்கும் சி...
- சரணடையும் புலிகளை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச...
- லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன் உட்பட...
- போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்ட...
- சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர ...
- இலங்கையில் 160 ஆயிரம்பேர் கால்களை இழந்துள்ளனர்
- கே.பி. தயா மாஸ்ரர், கருணா சொகுசு வாழ்க்கை நாட்டின்...
- தலவாக்கலையில் தொடரூந்து நிலையத்தில் வெடிப்பொருள் ம...
-
▼
October
(13)
Tuesday, October 5, 2010
போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஒபாமா நிர்வாகம் தெரிவிப்பு


Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment