ஹரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்திருக்கும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்களில் ஒரு பாடலை இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் என்ன தோழா என்ற பாடலையே இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஹரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த கஜினி படத்தை தொடர்ந்து இவர்கள் இணைந்திருக்கும் ஏழாம் அறிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Search
Labels
Blog Archive
-
▼
2011
(49)
-
▼
August
(10)
- ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்களுக்கு சமர்பணமா...
- கோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண்...
- தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வன...
- போர்குற்றவாளிகளான கோத்தா,சவேந்திர சில்வா மக்களை கொ...
- மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கிறீஸ் மனிதர்கள்: ப...
- செனல்-4 காணொளியால் அதிர்ச்சியில் உறைந்த ஆஸி எம்பிக...
- வன்னியில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இராணுவ...
- கணவரை தேடிச்சென்ற என்னை உறவுக்கு வற்புறுத்திய இராண...
- ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடித் தலையீடு! ...
- போர்க் குற்றச்சாட்டு வீடியோ - 2 இன் தமிழ் வடிவம் !
-
▼
August
(10)
Sunday, August 21, 2011
ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்களுக்கு சமர்பணமாக ஒரு பாடல்!
at
3:09 PM
Posted by
wellgatamil
0
comments
கோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )
at
3:06 PM
Posted by
wellgatamil
0
comments
(இளகிய மனம் உடையோர் பார்க்க தடை ) இறுதி கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் நிலை.
இலங்கையின் போர்க்குற்றங்கள்
Subscribe to:
Posts (Atom)