நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து
நான்கு பேர் போட்டியின்றித் தெரிவு
நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவாகியுள்ளனர்
மாவட்ட அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை உரிய முறையில் தாக்கல் செய்திருந்தனர். இதில்; வோல் து மார்ன்(94) சென் ஏ மார்ன்(77)
வடக்கு மற்றும் கிழக்கு பிரான்ஸ்; தெற்கு மற்றும் மத்திய பிரான்ஸ் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு தலா ஒவ்வொருவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய 6 பிரதிநிதிகள் பாரிஸ்(2) சென் சென்டனி(2) வோல் து வாஸ்(1) ஹொ து சென்(1) ஆகிய மாவட்டங்களில் இருந்து மே 2 திகதி தேர்தல் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்ப்படவுள்ளனர். இந்த 4 மாவட்டங்களிலும் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
April
(13)
- நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட ...
- வான் புலிகளின் இரணைமடு ஓடுபாதையை இந்திய வான்படை பா...
- பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தி...
- ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தய...
- அவுஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுற...
- இந்தோனேசியா அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்க...
- ஊடகவியலாளர்கள் படுகொலை : தண்டனை வழங்காத நாடுகளின் ...
- இந்தியா ஆயுதம் கொடுத்தது - மன்மோகன் ஒப்புதல் - வைகோ
- மே 18 - போர்க்குற்ற நாள் ! தமிழீழ மக்கள் அவை, அனைத...
- நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து
- சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்...
- மே 18ல் திட்டமிட்டப்படி மாநாடு: சீமான் உறுதி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
-
▼
April
(13)
Thursday, April 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment