தமிழீழ
தேசிய தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பியதை கண்டித்து சட்டமன்றத்தில்
பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தி.வேல்முருகன் பாகிஸ்தான், சீனா மற்றும் பல
நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்கள்.
அவர்களையெல்லாம் அனுமதிக்கும் அரசு தமிழீழ விடுதலைக்காக போராடிவரும்
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தாயாரை அனுமதிக்கவில்லை அதையும் தாண்டி
சிகிச்சைக்காக வந்த அந்த வயதான தாயை அனுமதிக்காதது ஒரு மனிதநேயமற்ற,
ஈவிரக்கமற்ற செயல், உண்மையாக இது கண்டிக்க தக்க செயல் என்றும்
மனிதநேயமுள்ள எந்த மனிதனும் ஏற்றுகொள்ள மாட்டார்கள்.
மேலும் தேசிய தலைவரின் தாயாருக்கு மருத்துவ சேவை அளிக்கவும் அந்த செலவை
தமிழக அரசே செய்ய வேண்டும் என கேட்டு கொண்டதோடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்
சுதர்சனம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறியபோது அதற்கு மறுத்து
பதிலளித்த தி.வேல்முருகன் தேசியத் தலைவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்
என்றும் இதுவரை இலங்கை அரசாங்கம் தலைவரின் இறப்பு சான்றிதழை இந்திய
அரசுக்கு அளிக்கவில்லை அவருடைய பிணக்கூறு ஆய்வு சான்றிதழையும்
அளிக்கவில்லை என்றும் கூறினார்
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
April
(13)
- நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட ...
- வான் புலிகளின் இரணைமடு ஓடுபாதையை இந்திய வான்படை பா...
- பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தி...
- ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தய...
- அவுஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுற...
- இந்தோனேசியா அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்க...
- ஊடகவியலாளர்கள் படுகொலை : தண்டனை வழங்காத நாடுகளின் ...
- இந்தியா ஆயுதம் கொடுத்தது - மன்மோகன் ஒப்புதல் - வைகோ
- மே 18 - போர்க்குற்ற நாள் ! தமிழீழ மக்கள் அவை, அனைத...
- நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து
- சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்...
- மே 18ல் திட்டமிட்டப்படி மாநாடு: சீமான் உறுதி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
-
▼
April
(13)
Friday, April 23, 2010
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்
at
2:29 PM
Posted by
wellgatamil
0
comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment