Tuesday, October 5, 2010

லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

0 comments
திகதி: 05.10.2010
1987ம் ஆண்டு இலங்கை, இந்திய சமாதான உடன்படிக்கை காலத்தில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்கண்காணிப்பு பணியில் விடுதலைப்புலிகளின் “கடற்புறா” ரோந்துப்படகு ஈடுபட்டிருந்த போது இந்திய கடற்படையினால் வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட வேளையில் இலங்கை - இந்திய கூட்டுச்சதியை முறியடித்து பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன்,அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட, பழனி, கரன், தவக்குமார் ஆகிய வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இம் மாவீரர்களுக்கு எமது வீர வீரவணக்கம்

0 comments: