Tuesday, October 26, 2010

நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம்

0 comments
இறுதி
யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும்
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை
நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக
காணக்கூடியதாகவுள்ளது.




குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில்
நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப்
புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது.


0 comments: