Saturday, May 15, 2010

மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு

0 comments
மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நடை பெறும்
அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு


நாடு கடங்த தமிழீழ அரசுக்கான முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் மே 18ம் திகதி அமெரிக்கமாநிலமான வென் சுவேனியாவிலுள்ள
டுசில்டொப்பியா சகரத்தில் நடைபெற உள்ளது
கடந்த மே 2ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்கநாடு சுதந்திரத்துக்கான போராட்டத்தை நடத்தியபோது அதன் பிரகடனம் இந்த டுசில் டொப்பியா மாநிலத்திலேயே நடைபெற்றது
அத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மாநகரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகள்புதிய வரலாறு ஒன்றினைப்படைக்கப் போகிறார்கள்
கடந்த மே 18:2009 முள்ளிவாய்க்காலுடன்ஈpத்தமிழினத்தின் போராட்டத்தை அழித்துவிட்டோமென மார்தட்டிய சிங்களப் பேரினவாத அரசு
இன்று புலம்பெயர் தமிழ் மக்களது ஆக்ரோசமான வளர்ச்சி கண்டு கதி கலங்கியுள்ளது
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல நாம் உன்றுபட்டு எழுந்தால்
சிங்களப் பேரினவாத அரசிடமிருந்து எம் மக்களை முpட்டெடுக்க முடியும்
என்பதும்ட்டும் உறுதி

நன்றி ஈழ நாடு (கனடா)

0 comments: