Saturday, May 8, 2010

விடுதலைப்புலிகளின் புதிய அணுகுமுறை!

0 comments
இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் பேசினார்.

அப்போது அவர், ’’விடுதலைப் புலிகள் முன்பு போர்க்களத்தில் இருந்தவாறு, இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர்.

போர்க்களத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட உடன், தங்கள் நடவடிக்கைகளை வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு வெளியில் வேறு நாடுகளில் இருந்தவாறு, தூதரக ரீதியாக தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் செயல்படத் துவங்கியுள்ளனர்.

இது மிகவும் அபாயகரமான நடவடிக்கை. எனவே இது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேணடும்’’ என்று கூறியுள்ளார்.


நக்கீரன்.

0 comments: