Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
May
(37)
- இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காண...
- சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் ...
- இராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணி...
- AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !
- நாடு கடந்த தமிழீழ அரசின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் ...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக பொன் பா...
- இந்தியாவிற்கு போர் ஆலோசனை வழங்க இலங்கை தயார்
- சரணடைந்தவர்களை நாம் சுட்டுக்கொன்றோம் சனல்4 தொலைக்க...
- சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி
- வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம்
- 13 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்து கொடுக்க ...
- தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தய...
- மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிராகிரியுங்கள்! - ஐ...
- நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!
- சீனா விரிக்கும் 'முத்து மாலை வியூகம்' இந்தியாவை உட...
- சீனா: சிறிலங்காவினது 'நிபந்தனையற்ற' கூட்டாளி
- காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக...
- கனேடிய நாடாளுமன்றத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான...
- சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?
- சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எத...
- மீண்டும் மின்னஞ்சல் அனுப்புவோம் - தமிழர்களே IIFA -...
- முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருமாறு உலகத் தல...
- கொழும்பு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் - ...
- அமிதாப்பின் வீட்டின் முன்பாக உணர்வுடன் மீண்டும் போ...
- மலேசியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றார் பார்வதி அ...
- முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்...
- நாடு கடந்த தமிழீழம்: நடந்து முடிந்த தேர்தல்
- வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக...
- மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்
- கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா?
- நாம்தமிழர் மே - 18
- கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்க...
- இலங்கையை புறக்கணிப்போம் நீதிக்கு துணைநிற்போம்
- விடுதலைப்புலிகளின் புதிய அணுகுமுறை!
- கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது
- முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து ...
-
▼
May
(37)
Wednesday, May 19, 2010
இந்தியாவிற்கு போர் ஆலோசனை வழங்க இலங்கை தயார்
at
10:34 PM
Posted by
wellgatamil
0
comments
பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க இலங்கை தயார் என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்த இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரில் தாம் பயன்படுத்திய உத்திகளை நக்சலைட்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியம் எனத் தெரிவித்த காரியவசம் இது குறித்த ஆலோசனைகளை வழங்க இலங்கைப் படை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனக் காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்க இலங்கை முன்வந்துள்ளது குறித்து பல்வேறு தரப்புக்களும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளன.
எனினும் விடுதலைப் புலிகளுடனான போரிற்கான முழுமையான ஆலோசனைகள் களத்திலிருந்த இந்திய படைத்துறை அதிகாரிகளாலேயே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுதலிப்பதற்கான உபாயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment